புதன், மார்ச் 25, 2009

மௌனமே சாட்சி....

நீள்வானம்
மழை சொரிந்த
விழா நாள் அது...

புதிதாய்ப்
பறந்த
பட்டாம் பூச்சியாய்
கண்ணுக்கு
விருந்தளித்துப் போனாய்....

காரணம்
ஏதுமின்றி
கண்கள்
சந்தித்துக் கொண்டதால்
நீல வானுக்கு உபயம்
மின்னலும் மழையும்...

நீண்ட
பல இரவுகளில்
அந்நாளின் நினைவுகள்
என்னை.....
.................................
...............................


இந்நாளில்
வான் மழை தவறினாலும்...
உன் நினைவுகளால்
கண்களில் மட்டும்..
..............
..........
......................
...................................
பலத்த மௌனமே
நம் காதலின் சாட்சியாய்.....


உறங்காது விழித்த
இரவுகளில்
உன் நினைவுகள்
மட்டுமே......
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கருத்துகள் இல்லை: