குறுமணலில் கால் பதித்தவளாய்
நின்றேன்.. நடந்தேன்... அமர்ந்தேன்...
அலைகள் என்னை வந்து முட்டிச் சென்றன...
ஏதோ என்னிடம் பேசுவதற்காக...
நானும் அமர்ந்தேன் அதை வினவுவதற்காக....
பார்த்தேன்... புரிந்தேன்... உணர்ந்தேன்....
நானும் கடலும் ஒன்றுதான்...
அதன்
அலைகளும் ஓய்வதில்லை...
என்
நினைவுகளும் ஓய்வதில்லை...
-
எழுதியது... கெத்சியாள் இருதயராஜ்.
வெள்ளி, பிப்ரவரி 02, 2018
அலைகளும் என் நினைவுகளும்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)